தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Category: அதிகம் வாசிக்கப்பட்டவை
தமிழினம் கொண்டாட வேண்டிய முப்பெரும் விழா
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தலைவர் பிரபாகரன் ஆகியோரைக் கொண்டாடும் 'முப்பெரும் விழா' தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பாக 24.11.2024 அன்று எம்ஜிஆர்…
மூட நம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கை ஊட்டிய சொற்பொழிவாளர் பெரியார்
இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியம், மக்களை அடிமைப்படுத்த புகுத்தியிருந்த மூட நம்பிக்கை பிரச்சாரம், பெரியாரின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளால் அஞ்சியது. ஒரு மனிதன்…
முருகன் மாநாடும், தமிழ் முருகன் – புத்தகப் பார்வையும்
‘முருகன் கடவுளல்ல, நாடாண்ட மன்னன்’ என்பதையும், அவன் போர்த்திறனையும் பாவலர் அறிவுமதி அவர்கள் தனது தமிழ் முருகன் என்னும் நூலில் சங்கப்…
திராவிட மாடலா இராமனின் ஆட்சி? திமுக சட்ட அமைச்சரின் உளறல்
திராவிட மாடல், சமூக நீதி ஆட்சிகளின் முன்னோடி இராமன் ஆட்சி என்று கம்பன் கழக விழாவில் உரையாற்றிய திமுக-வின் சட்டத்துறை அமைச்சர்…
அருந்ததி ராய் மீது ஏவப்படும் உபா சட்டம்
பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது நடவடிக்கை…
சே கெவாராவும் மார்க்சியத்தின் தொடர்ச்சியும் – புத்தகப் பார்வை
ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், அந்நாட்டின் தொழிலாளிகளுக்கும் இடையேயான உறவில் சிறு பிழை நேர்ந்தாலும் அங்கு முதலாளித்துவம் புகுந்து சமூக சீரழிவுகள் ஒவ்வொன்றாக…
அம்பேத்கரும் இந்துத்துவ அரசியலும் – புத்தகப் பார்வை
ஒவ்வொரு கட்டுரையிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஒவ்வொன்றையும் கூறி அதற்கு எதிர்வினை புரிந்த அண்ணலின் செயல்பாடுகளையும் (அவரின் உரைகள்/ வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக)…