“நோய்நாடி நோய்முதல் நாடி” என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தின் அடிப்படை அதன் காரணத்தைக் கண்டடைவதுதான். இன்றைக்கு கொரொனா தொற்றுநோய் உலகையே…
Category: அரசியல்
வசூலாகும் “அக்கறை”கள்
கொரோனா தொற்று சர்வதேச பரவலை அடுத்து இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி…
‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்
ஏப்ரல் 14 – உலகம் முழுவதும் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி அவரின் சிந்தனைகளை உயர்த்தி பிடித்துக்கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவில்…
இசுலாமியரும், தமிழீழப் போராட்டமும்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இசுலாமியச் சிக்கல். சிங்கள அரசின் சிதைக்கும் திட்டம் வெற்றியடையும் வரை தமிழீழத் தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின்…
தமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்
இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது…
கொரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்
உலகையே இந்த கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையால் மக்கள் குவியல் குவியலாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,…
ஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்
4 அக்டோபர் 2011 அன்று கீற்று இணைய தளத்தில் வெளியான தொடர் கட்டுரையின் மறு பிரசுரம் இது. 9 ஆண்டுகளுக்கு முன்…
வெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி
அமெரிக்க ஒன்றியத்தில் வெள்ளையின காவல் துறையினரால் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்டின் படுகொலை நிகழ்வு பெரும் கிளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த…
மறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி
போர்ச்சுக்கீசு அரசாலும், டச்சு அரசாலும் பின்னர் இங்கிலாந்தினாலும் காலனியாக்கப்பட்ட இலங்கையில் தமிழர்களின் போராட்டம் கூர்மையானது. 1802இல் ஆங்கிலேயரின் கையில் வந்த தமிழீழமும்,…