‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என அனைத்து கருத்தியல் தளங்களையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துகின்றன. இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இதையே வலியுறுத்துகிறது.…
Category: தேர்ந்தெடுக்கப்பட்டவை
திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்
இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது…
மோடி அரசின் ஏவல் துறை?
மோடி அரசின் ஏவல் துறை - மாநில எதிர்கட்சிகளை முடக்கும் விதமாக செயல்படும் அமலாக்கத்துறை பாஜகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் புரட்சி
சாதி, மதமாக நம்மைப் பிரித்து நம்மை அடிமையாக்கலாம் என திட்டமிட்ட வெள்ளையரின் சதியை முறியடித்து இந்து-முஸ்லீம் என்கிற மத வேற்றுமையை கடந்து,…
தில்லையில் தீட்சிதர்கள் அடாவடி! மறுக்கப்படும் தமிழர் உரிமை!
சிதம்பரம் தில்லைக் கோவில் மக்கள் சொத்து. அதனைக் கொள்ளையிடும் தீட்சிதர்களைக் கட்டுப்படுத்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கையில் எடுக்க வேண்டும்.
‘சிங்கார’ சென்னையை விட்டு துரத்தப்படும் மீனவப் பூர்வகுடிகள்
கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள், நவீன மீன் சந்தை திட்டம் என அனைத்து திட்டங்களும் மீனவர் வெளியேற்றத்தைக் குறி வைத்தே கொண்டு வரப்படுகின்றன.
சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு
ஸ்விகி நிறுவனம் இவ்வளவு நாள் தங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளர்களின் ஊதியத்தை குறைப்பதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக அத்தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…
பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்
மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் - பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே…
ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?
காங்கிரஸ் உருவாக்கிய “ஆரிய வர்த்தா” எனப்படும் ஆரிய பெருந்தேசியத்தினை அசுர வளர்ச்சியில் நிலை நிறுத்தியதே ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் வெற்றியாகும்.
தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும்
தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப்…