'தீட்டு’ என்று ஒதுக்கப்படும் நிலை மாறி, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சுகாதார உரிமை குறித்த விழிப்புணர்வு நாளே மே…
Category: தேர்ந்தெடுக்கப்பட்டவை
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் – ITJP ஆய்வறிக்கை
ITJP அமைப்பு வெளியிட்ட 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 139 ஈழத்தமிழர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை
இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல்
காலமுள்ளவரை, காற்று வீசும்வரை, கதிரவன் ஓயும்வரை விடுதலைப் பெருநெருப்பு அணையாது பாதுகாப்போம் என உறுதியேற்ற நினைவேந்தல்
ஊடகப் போராளி – தராகி சிவராம்
தனது ஊடகப் பணியில், பாதிக்கப்பட்ட மக்கள் (ஈழத்தமிழர்கள்) அனைவருக்கும் நீதி கிடைப்பதில், அவர்களுக்காக குரல் எழுப்புவதில், அவர் உறுதியாக இருந்தார். ஈழத்தமிழருக்கு…
சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்
பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…
நீடிக்கும் காசா படுகொலை! அடுத்து என்ன? – திருமுருகன் காந்தி
ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன…
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.
RSS உண்மையிலேயே இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? – திருமுருகன் காந்தி
ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் '..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..'…
இலங்கை மீதான ஐநா அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – மே 17 இயக்கம்
ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும்…