இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக

இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்

சாவா திரைப்படத்தினால் தூண்டப்பட்ட நாக்பூர் மதவெறிக் கலவரம்

மக்களின் ஒற்றுமையைக் கூறு போட்டு பார்ப்பன இந்துத்துவ மேலாதிக்கவாதிகள் சுகமாக வாழும் ஏற்பாடாக சாவா போன்ற மதவெறியூட்டும் திரைப்படங்கள் வெளிவருகின்றன.

தமிழ்த்தேசியப்பெருவிழா குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் பதிவுகள்

மார்ச் 15 காலை சைதை விகேஎம் அரங்கத்தில் அறிஞர் மாநாட்டுடன் தொடங்கி இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16…

சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா”…

மதத்தில் இருந்து தமிழை விடுவித்த தமிழ்த்தேசிய தந்தை பெரியார்

தந்தை பெரியார் தமிழை மதத்திலிருந்து பிரிக்கத் துணிந்ததே பார்ப்பனர்களின் மொழி / மரபு ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட காரணமாக அமைந்தது.

தொழிற் பெண்டிர் – சங்க காலத்திலிருந்து இன்று வரை

ஆரிய சிந்தனைக்கு மாற்றாக ஒரு சமூகத்தையே புரட்டிப்போட்டு சங்க கால பெண்களின் வாழ்வியலை அறிய வைத்தது திராவிட சிந்தனை

தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் – புத்தகப் பார்வை

தமிழ்நாட்டில் இந்துக்களும் இசுலாமியர்களும் வேறுபட்ட சமயங்களை தழுவினாலும், ஒன்றாக பல வகையான பண்பாட்டு உறவுகளால் பிணைப்போடு வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறும்…

பெரியாரின் பார்வையில் காதல்

காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…

பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் – மே 17 அறிக்கை

பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…

பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி

பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.

Translate »