ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது ஆதி திராவிடர் மாணவர்களின் நலனுக்கானதல்ல, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்…
Category: சமூகம்
‘சிங்கார’ சென்னையை விட்டு துரத்தப்படும் மீனவப் பூர்வகுடிகள்
கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள், நவீன மீன் சந்தை திட்டம் என அனைத்து திட்டங்களும் மீனவர் வெளியேற்றத்தைக் குறி வைத்தே கொண்டு வரப்படுகின்றன.
சமூக கட்டமைப்பை சீர் தூக்கிய அண்ணல் அம்பேத்கர்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் முக்கிய பங்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்ததையும் பின்பு அவரே, "இந்த அரசியலமைப்பைக் கொளுத்தும்…
உயர்சாதி கல்வி நிறுவனங்களில் தொடரும் பாலியல் குற்றங்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலாஷேத்ராவில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்களான ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் அடிக்கடி பாலியல் தொல்லை…
மானிடத்திற்கு எதிரான சனாதன சட்டம்
ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மநுஸ்மிருதியை சட்டமாக மாற்றவேண்டும் என்று…
வாழ்வாதாரத்தை அழிக்கும் பரந்தூர் விமான நிலையம்
13 கிராமங்களைச் சேர்ந்த 20,000 மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், அது எவ்வாறு…
தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் வெல்லட்டும்
ஒரு நாளைக்கு ரூ.50, ஒரு மாதத்திற்கு ரூ.1500 தான் RCH பணியாளர்கள் ஊதியம் என்றால் நம்ப முடிகிறதா? நீதி கேட்டு தூய்மை…
நாளைய தலைமுறையினருக்குப் போராடும் இன்றைய பெண்கள்
இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் போராட்டக்களத்தில் நுழைவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அடுத்த தலைமுறையைப்…
ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறாரா ஆளுநர்?
பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட…
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்…