நிலம் மக்களுக்கு சொந்தமானது – திருமுருகன் காந்தி

அரசு நிலம் என்பது மக்களின் நிலம், அதை ஏழைகளுக்கு பிரித்தளியுங்கள் என்று தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில்…

வங்கதேச மாணவர் எழுச்சியும் அதன் தொடர்ச்சியும்

வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டம் வென்றிருக்கிறது. இது இந்திய எல்லைகளில் நடக்கும் மாற்றங்களால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது

வயநாட்டின் பேரிடரிலும் குன்றாத தாய்மை

வயநாட்டில் தாயைப் பறிகொடுத்த வயநாடு பேரழிவில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை ஈந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சில தாய்மார்கள்.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு

மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…

நடுத்தர மக்களை நசுக்கும், தமிழகத்தை ஒதுக்கும் பட்ஜெட்

இந்திய ஒன்றியத்தின் 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, வழக்கம் போல மக்களுக்கானதாக இல்லை. பனியா குசராத்திக்கு சாதகமாக, ஏழை, நடுத்தர…

பெண்களுக்காக முத்துலட்சுமி அம்மையார் செய்த அரும்பணி

முதல் பெண் மருத்துவரான சாதனையோடு நில்லாது, சட்டமன்றத்தில் மதவாத ஆண்களுடன் போராடி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும் சட்டத்தை கொண்டு வந்த சமூக…

பஸ்தர் – ஒரு நக்சல் கதை – ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சாரத் திரைப்படம்

இந்தியாவிலும் இந்துத்துவ பாசிசத்தை விதைப்பதற்கான தவறான வரலாறு பறைசாற்றும் படங்கள் சமீபத்தில் மிக அதிகமாக வெளிவர ஆரம்பித்து இருக்கிறது அப்படியான படங்களில்…

மாஞ்சோலை கள ஆய்வு – திருமுருகன் காந்தி

பாம்பே - பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் 'மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை…

Translate »