பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 200-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இசுரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கவும் திரண்ட பேரணி

ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிக்கும் ‘கிங்டம்’ – மே 17 இயக்கத்தின்முற்றுகை போராட்டம்

தமிழர்களை, ஈழத் தமிழர்களை, விடுதலைப் போராளிகளை இழிவுபடுத்தி வெளிவந்த கிங்டம் திரைப்படம் எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.

கருப்பு ஜூலை, தமிழர்கள் மீதான சிங்கள இனவெறியாட்டம் – திருமுருகன் காந்தி

சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் சாட்சியமான கருப்பு ஜூலை நாள் - திருமுருகன் காந்தி பதிவு

செம்மணி புதைகுழியும் ஐ.நாவின் துரோகமும்

ஈழத்தில் செம்மணி புதைகுழியில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தகாலங்களைப் போலவே தற்போதும் அங்கு முன்னுக்குப்…

செம்மணி புதைகுழி அவலமும், ஐநா மனித உரிமை ஆணையாளர்  வருகையும் – திருமுருகன் காந்தி

செம்மணி புதைகுழி அவலங்கள் குறித்தும், ஐநா ஆணையர் இலங்கையின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை எனக் கூறியது குறித்தும் தோழர். திருமுருகன்…

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை

செம்மணி மனிதப் புதைகுழி அவலம்

60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.

தமிழீழ இனப்படுகொலையின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் – மே 17 இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்…

‘காசா-கிளிநொச்சி’ ஆக்கிரமிப்பு போரின் வழிமுறை – திருமுருகன் காந்தி

சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…

Translate »