மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி…
Category: ஈழம்
‘சீமானின் தமிழர் விரோத அரசியல்’ அம்பலப்படுத்தும் மே17 இயக்கம்
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்து South beat சேனலுக்கு தோழர். திருமுருகன் காந்தி ஜனவரி 16, 2025-ல்…
பெரியார் குறித்து அவதூறு பரப்பும் சீமானைக் கண்டித்து ஊடக சந்திப்பு
தந்தை பெரியார் குறித்து அவதூறான செய்திகளை பரப்பும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக ஊடக சந்திப்பு
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…
ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இசுரேல் லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் – திருமுருகன் காந்தி
இசுரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்பிற்குரியது என்றாலும், இந்த அமைதி காலத்தில் ஈரான் - ஹிஸ்புல்லா…
தமிழ்த் தேசியப் போராளித் தலைவர்
தமிழ் அறம் தழைக்கும் மனம் கொண்டவர்களின் நாயகன், ஆதிக்கம் எதிர்க்கும் குணம் கொண்ட விடுதலைப் போராளி, எக்காலமும் தமிழர்களின் நிலையான தமிழ்…
தமிழீழ விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்
மாவீரர்கள் காலத்தால் சாகாத சீரஞ்சீவிகள்; சுதந்திரச் சிற்பிகள்; மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்” - தேசியத் தலைவர். வீர…
தமிழினம் கொண்டாட வேண்டிய முப்பெரும் விழா
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தலைவர் பிரபாகரன் ஆகியோரைக் கொண்டாடும் 'முப்பெரும் விழா' தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பாக 24.11.2024 அன்று எம்ஜிஆர்…