சூடானின் நிலவளத்திற்காகவும் தங்கத்திற்காகவும் RSF தீவிரவாத குழு மூலம் இனப்படுகொலையைத் தூண்டும் அமீரகம்
Tag: இனப்படுகொலை
உலகெங்கிலும் தொடரும் இனப்படுகொலைகள் தற்போது சூடானிலும்
சூடானில் நடக்கும் இனப்படுகொலை குறித்தும் ஈழ இனப்படுகொலை நடந்த போது பார்ப்பன இடதுசாரிகள் இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருந்தது குறித்தும் தோழர்…
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வர உறுதியளித்த முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு – மே 17 அறிக்கை
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்! -…
விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய்
சென்னையில் நடபெறவிருக்கும் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை செய்யும் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய் -…
பேரணியும், போர் அணியும்!
செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி
சர்வதேச மக்கள் எழுச்சியினால் பாலஸ்தீனத்திற்கு பெருகும் ஆதரவுகள்
பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.
தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.
அல்ஜசீரா தடை – ஊடக சுதந்திரத்தை பறிக்கும் இசுரேல்
பாலஸ்தீனிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை தொடர்கிற்து இசுரேல், தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக அல்ஜசீரா ஊடகத்தை தடை செய்திருக்கிறார் நெதன்யாகு.
விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ்ச் சாதியை…
மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது…
இனப்படுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழர்கள்- திருமுருகன் காந்தி
நாம் [தமிழர்கள்] பாலஸ்தீனர்களோடு நடப்போம், குர்துகளோடு நடப்போம், காசுமீரிகளோடு நடப்போம், ரொகிங்கியாக்களோடு நடப்போம்.