செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி
Tag: இனப்படுகொலை
சர்வதேச மக்கள் எழுச்சியினால் பாலஸ்தீனத்திற்கு பெருகும் ஆதரவுகள்
பாலஸ்தீனத்திற்கு ஐநா ஆதரவு, உலக நாடுகளின் ஆதரவு, காசாவுக்கு செல்லும் உதவி கப்பல்கள் போன்றவைகளை சாத்தியப்படுத்திய மக்கள் திரள் போராட்டங்கள்.
தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.
அல்ஜசீரா தடை – ஊடக சுதந்திரத்தை பறிக்கும் இசுரேல்
பாலஸ்தீனிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை தொடர்கிற்து இசுரேல், தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக அல்ஜசீரா ஊடகத்தை தடை செய்திருக்கிறார் நெதன்யாகு.
விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ்ச் சாதியை…
மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது…
இனப்படுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழர்கள்- திருமுருகன் காந்தி
நாம் [தமிழர்கள்] பாலஸ்தீனர்களோடு நடப்போம், குர்துகளோடு நடப்போம், காசுமீரிகளோடு நடப்போம், ரொகிங்கியாக்களோடு நடப்போம்.
இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி
கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…
தமிழினப் படுகொலையின் நவீன வடிவம் – இலங்கை அரசின் புதிய சட்டம்
புதிய புனர்வாழ்வு சட்டம் என்ற பெயரில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் தமிழர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்திடும் சட்டம்.
இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..
தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…
ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு
இனப்படுகொலையின் தொடர்ச்சியாக தற்போது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் சதி திட்டத்திற்கும் இந்தியா துணை போகிறது. தொடரும் கூட்டு..