மரத்தடியில் கிடந்த கல்: 2,000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரல்!

ஆப்பனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி நடுகல் என்பது போர்வீரனின் கதை, மேலும் 2000 ஆண்டுகளாக காத்திருந்த கீரனின் குரலாக பிரதிபலிக்கிறது.

எகிப்து பிரமிடுகளில் தமிழி

சங்க இலக்கியங்கள் தமிழர்களின் உலகளாவிய வாணிபத் தொடர்பை உறுதி செய்திருந்தாலும், உலகத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது பிரமிடுகளில் காணப்படும் தமிழி.

Translate »