வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் துரோக வரலாறை மறைத்து அந்த அமைப்பிற்கு தேசபக்தி வேடம் பூணும் பாஜக.
செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி