Blog
வாக்காளர் பட்டியல் திருத்தம் – பறிக்கப்படும் பீகார் மக்களின் வாக்குரிமை
தனக்கான உயர் சாதியினர் வாக்கு வங்கியை மட்டும் பாதுகாத்து, மாநிலக் கட்சிகளின் வாக்கு வங்கியை குறைப்பதற்காக இந்த 'வாக்காளர் மறுசீரமைப்பை' கையில்…
செம்மணி புதைகுழியும் ஐ.நாவின் துரோகமும்
ஈழத்தில் செம்மணி புதைகுழியில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தகாலங்களைப் போலவே தற்போதும் அங்கு முன்னுக்குப்…
கர்நாடகா தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்
தர்மஸ்தலாவில் பணியிலிருந்த 16 வருடங்களில், எண்ணற்ற பெண்களின் உடலைப் புதைத்து விட்டு குற்றவுணர்ச்சியில் தவிர்த்தவர் அளித்த வாக்குமூலம்
‘பறந்துபோ’- எதை நோக்கி பறக்கச் சொல்கிறது ராமின் படைப்பு?
நாம், நாமாக, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட பறந்து போக சொல்கிறார் ராம்
23 திரைப்பார்வை- தண்டணையிலும் சாதி பார்க்கும் நீதி
தெலுங்கு திரையுலகில் வெளிவந்திருக்கும் இந்த ’23’ திரைப்படத்தை சிறையில் பூத்த நறுமலர் என்றே சொல்லலாம். இப்படத்தில் உண்மைப் பின்னணியைக் கொண்ட மூன்று படுகொலை…
மருத்துவத்துறையை தனியார்மயமாக்க துடிக்கிறதா திராவிடமாடல் அரசு?
இந்திய அளவில் சிறந்த அரசு மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ்நாடு, ஒன்றிய அரசின் PPP (public private partnership) கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
கீழடி: தமிழர் அடையாளத்தின் மீதான மோடி அரசின் அரசியல் ஆக்கிரமிப்பு
தமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர்கள் என்கிற உண்மையை வரலாற்றின் வழியாக அறிவியலின் துணை கொண்டு இந்த உலகிற்கு உரக்கச் சொன்ன கீழடிக்கு…
செம்மணி புதைகுழி அவலமும், ஐநா மனித உரிமை ஆணையாளர் வருகையும் – திருமுருகன் காந்தி
செம்மணி புதைகுழி அவலங்கள் குறித்தும், ஐநா ஆணையர் இலங்கையின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை எனக் கூறியது குறித்தும் தோழர். திருமுருகன்…
ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு
தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு
இருள் சூழ்ந்த நேரத்தில் ஒளியாய் இந்தியாவிற்கு உதவிய ஈரான்
ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்காமல் இந்தியாவிற்கு ஆதரவளித்தது.