Blog

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊழல் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC POWER LTD நிறுவனத்தின் மெகா ஊழல் பற்றிய ஊடக…

ஈரானை அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி

வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை

இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அவலம்

60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி

மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..

கோவை விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு வீரவணக்க பொதுக்கூட்டம் – திருமுருகன் காந்தி

கோவை மறந்த விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு, வீரவணக்க பொதுக்கூட்டத்தை ஜூன் 15, 2025 அன்று மே17 இயக்கம் நடத்துகிறது…

உணவுக்காக காத்திருந்த குழந்தைகள் மீதும் குண்டு வீசிய இசுரேல்

காசாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு குழந்தைகள் பட்டினியால் இறக்கும் வகையில் இசுரேல் அரசு அங்கு பசியையும் பஞ்சத்தையும் போர்க்கருவிகளாக பயன்படுத்திக்…

கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ தமிழ் எதிர்ப்பாக மடைமாற்றும் ஆர்.எஸ்.எஸ். – திருமுருகன் காந்தி

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்தும், தக்-லைஃப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்தும்…

Translate »