Blog

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் “ஜனநாயகம்”

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாகவே நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் மற்றும்…

செறிவூட்டப்பட்ட அரிசி: உணவா, நஞ்சா?

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் காரணிகளான வறுமை, விலைவாசி ஏற்றம், வாழ்வாதார சிக்கல் போன்றவற்றை தீர்க்காமல்,…

அனில் அகர்வாலே, திரும்பிப் போ! – போராடிய தமிழர்கள்

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், "இது வெறும் அடையாள ஆர்ப்பாட்டமல்ல, ஸ்டெர்லைட் நாசகார ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எடப்பாடி அரசைப் போலவே…

ஊடகங்களில் பார்ப்பனிய ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய பத்ரி கைது

‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என அனைத்து கருத்தியல் தளங்களையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துகின்றன. இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இதையே வலியுறுத்துகிறது.…

பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கும் சீமான்

தமிழ்நாட்டின் இசுலாமியர்-கிறிஸ்தவர்கள் பற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தினை மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது!

அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்

ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…

மணிப்பூரின் சுதந்திரத்தை பறித்த பாஜகவின் வடகிழக்கு மாடல்

சிறப்புச் அந்தஸ்து சட்டங்கள் மூலம் அதிகார பரவல், மாநில சுயாட்சி உரிமை, மாநிலங்களின் இறையாண்மையை பாதுகாக்கவும் ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது.…

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்

இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது…

தமிழர் நில அபகரிப்பு – யாருடைய லாபத்திற்காக?

தமிழர் நில அபகரிப்பு, யாருடைய லாபத்திற்காக?நிலம், உரிய இழப்பீடு, நிரந்தர பணி, வளத்தின் பலன் என்று எதையும் தமிழர்களுக்கு வழங்காமல், மாசு…

என்.எல்.சி. தமிழர் விரோத நிறுவனமே!

தமிழர்களின் நிலங்களை பிடுங்கி, நிலத்திற்கு உரிய இழப்பீடுகள் வழங்காமலும், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்காமலும், மாற்று குடியிருப்பில் அடிப்படை வசதிகள் வழங்காமலும்…

Translate »