Blog
ஊழலுக்கு உரமிடும் மோடி
பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளை ஊழல்வாதிகள் என முடக்கும் மோடி ஊழலுக்கு உரமிடும் அரசு. ஆளும் கட்சியின் ஊழலை விசாரிக்குமா அரசு…
“தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது”
தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது என்று முழங்கிய போராளி. கருப்பு ஜூலை கலவரத்தில் சிங்கள பௌத்தம் நிகழ்த்திய வெலிக்கடை சிறைச்சாலை…
தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை
தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை - தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீது பல்வேறு வழக்குகளை புனைந்து வன்கொடுமையில் ஈடுபடும் அராஜகம்.
கருப்பு ஜூலை: தமிழர் குருதி குடித்த சிங்களம்
கருப்பு ஜூலை - ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என அனைவரையும் சிங்கள-பௌத்த இனவெறி படுகொலை செய்த 1983…
சிறுபான்மையினர் அமைப்புகளை முடக்கும் செயல்!
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களது இல்லத்தில் என்.ஐ.ஏ. சோதனை. சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்தி முடக்க முயற்சிக்கும்…
இந்து மதத்திற்கு மாறியதால் சிதையும் மணிப்பூர்
இந்து மதத்திற்கு மாறியதால் சிதையும் மணிப்பூர் - தங்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை மறந்து தங்கள் இனக் குழுக்களுக்குள்ளாகவே முரண்பட்டு…
வரலாற்றின் கருப்பு பக்கமான மணிப்பூர்
பாசிசம் என்ன செய்யும்? அது பெண்களின் ஆடைகளை அவிழ்த்து வன்கொடுமை செய்யும், பின் அந்த நிகழ்வை நியாயப்படுத்தும், அதைப்பற்றிப் பேசிக் கூடாதென்று…
மனிதத்தை சிறுமைப்படுத்தும் சனாதன தர்மம்
ஆர்.எஸ்.எஸ்-இன் அடிப்படை கொள்கையான சனாதன கட்டமைப்பில் தலித்துகளும், பழங்குடியினரும் அவர்களுக்கு மேல் இருக்கும் மூன்று வருணத்தாரின் அடிமைத்தனத்திற்கு பணிந்து போவதற்காகவே உருவாக்கப்பட்டனர்…
‘ஸ்டெர்லைட்’ அகர்வால் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது
'ஸ்டெர்லைட்' அனில் அகர்வால் தமிழ் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது. மே பதினேழு இயக்கத்தின் அறிக்கை.
பணி வாழ்வையே பொது வாழ்வாக்கிய ஐயா சா.காந்தி
தமிழ்நாட்டின் நிலக்கரி வழங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒன்றிய திட்டங்களையும், மின்துறையில் நடைபெற்ற ஊழல்களையும் மக்கள்முன் அம்பலப்படுத்தியவர். தொழிற்சங்கப் பணத்தை மிக சிக்கனமாக…