Blog
சிங்கள ராணுவ அதிகாரிகளை இங்கிலாந்து தடை செய்ததன் பின்னணி
சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா…
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மே 17 இயக்கம்
தஞ்சை நடுக்காவிரியில் காவலர்கள் அளித்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கான நீதி போராட்டத்தில் மே 17 இயக்கம்.
பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
எம்புரான் – திரைப்பார்வை
இந்துத்துவ மதவெறி அரசியல் செய்த கொடூரங்களை விவரிக்கும் எம்புரான் திரைப்படம்.
ஆளுநர்களுக்கு கடிவாளமிட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து மே 17 இயக்கத்தின் அறிக்கை
மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடப்பட்டிருப்பதை வரவேற்கும் மே 17 இயக்க அறிக்கை.
இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…
இந்திய அமைதி காப்புப் படை நடத்திய வல்வெட்டித்துறை படுகொலைகள் – ITJP அறிக்கை
1987-ல் தமிழீழப் பகுதிகளில் அமைதி காப்புப் படையாக சென்ற இந்திய இராணுவம் நடத்திய தொடர் கொலைகளைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ITJP…
இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்
CAA, பொது சிவில் சட்டம் போன்று வக்பு வாரிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு
சீமானியத்தனத்தை வீழ்த்தி இடது சாரி தமிழ்த்தேசியத்தை வளர்க்கும் மே பதினேழு இயக்கம்!
திரிபுவாத அரசியல் செய்யும் சீமானை, இடதுசாரி தமிழ்த்தேசியத்தைக் கொண்டு அரசியல் தளத்தில் வீழ்த்த திராவிட இயக்கச் சிந்தனை மரபிலான அறிவர் மாநாட்டை…
நீட் தேர்வினால் மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் இன்னல்களை அலசும் ‘அஞ்சாமை’
நீட் தேர்வு மூலம் ஒரு சாமானிய நடுத்தர குடும்பத்தில் உருவாகும் வாழ்வியல், உளவியல் நெருக்கடிகளை எடுத்துக் காட்டி, அதற்கான சட்டப் போராட்டத்தை…