காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்

சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.

காஷ்மீரின் 370வது பிரிவை பாஜக நீக்கியதை நியாயப்படுத்தும் பிரச்சாரத் திரைப்படங்கள்

’ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களை விட லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் தான் தீவிர அரசியல் தொடங்குகிறது’ என்றார் லெனின். அத்தகைய…

காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அமரன் படம்

அமரன் திரைப்படம் காசுமீர் மக்களை பயங்கரவாதிகளாகக் காண்பித்ததையும் அவர்கள் போராட்டத்தை மோசமாக சித்தரித்ததையும் கண்டித்து தமிழ்த்தேசிய முன்னணி சார்பில் ஊடக சந்திப்பு…

மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை

ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.

அருந்ததி ராய் மீது ஏவப்படும் உபா சட்டம்

பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது நடவடிக்கை…

கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல் நேர்மையா? – திருமுருகன் காந்தி

2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி கேரளா மாநிலப் பரப்புரையில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் மீதான வன்மமான தாக்குதல் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள்…

இசுலாமியர்கள் மீதான மோடியின் வன்மப் பரப்புரை

மோடி ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொண்ட பொழுது, இசுலாமியர்களை ஊடுருவல்காரர்கள் எனவும், இந்துக்களின் சொத்தை இசுலாமியர்கள் அபகரிக்கப் போகிறார்கள் எனவும் மதவாதத்தை தூண்டும்…

காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! – மே 17 இயக்கம்

நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.…

இனப்படுகொலை இஸ்ரேலை ஆதரிக்கும் மோடியின் இந்தியா!

பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அதனை ஆதரித்து வந்த இந்தியா, மோடியில் ஆட்சியில் பாலஸ்தீன ஆதரவை கைவிட்டுவிட்டு, பாலஸ்தீனத்தின் மீது இனப்படுகொலை தாக்குதலை நடத்திவரும்…

மணிப்பூரின் சுதந்திரத்தை பறித்த பாஜகவின் வடகிழக்கு மாடல்

சிறப்புச் அந்தஸ்து சட்டங்கள் மூலம் அதிகார பரவல், மாநில சுயாட்சி உரிமை, மாநிலங்களின் இறையாண்மையை பாதுகாக்கவும் ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது.…

Translate »