பேராசிரியர் ராஜய்யன் பாளையக்காரர் போர்களை, ஈகத்தை, நிகழ்வுகளை ஆய்வு செய்தவர். அவருக்கு அருந்திரள் தமிழர் விருது விருதை வழங்கியது மே 17…
Category: தமிழ்த்தேசியம்
பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை மறுத்தாரா ஜின்னா? – திருமுருகன் காந்தி
முகமது அலி ஜின்னா மற்றும் பெரியாரை மையப்படுத்தி பேசும் தனிநாடு கோரிக்கை குறித்த விளக்கத்தை பெரியாரின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக…
தமிழக மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை – கண்டுகொள்ளாத மோடி அரசு
தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவமானப்படுத்தி இருக்கிறது இலங்கை அரசு. இந்த சம்பவம் குறித்து மோடி…
லால்குடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 86 வயது சாதி ஒழிப்பு போராளி
சட்ட எரிப்புப் போராட்டத்தில் இரண்டாண்டு சிறைப்பட்ட திராவிடர் கழக மூத்த தோழர் ஐயா மருதையன் அவர்களை சிறப்பித்தார் தோழர் திருமுருகன் காந்தி.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தயங்குவது ஏன்?
நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளிலும் உயர்சாதி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் இணைகிற கருத்தியல்
எந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களும் விடுதலையை நோக்கமாக கொண்டே உணர்வு கொள்ள முடியும் என சிந்தித்து பெரியாரும், தோழர் தமிழரசனும் ஒன்றி…
சிங்கள தேசத்தின் சிவப்பு நட்சத்திரம் தோழர்.விராஜ் மெண்டிஸ் – திருமுருகன் காந்தி
தோழர்.விராஜ் மெண்டிஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் அவருடன் பயணித்த அனுபவங்கள் மற்றும் போராட்ட குணங்களை நினைவு கூர்ந்தார் தோழர் திருமுருகன்…
இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்கள் சந்திப்பு- திருமுருகன் காந்தி
இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து தோழர். திருமுருகன் காந்தி முகநூல் பதிவு
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…