இட ஒதுக்கீடு போராட்டத்தில் பெரியாரும் பார்ப்பனியமும்

பார்ப்பன வலைப்பின்னலில் உச்சமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவது போல வழங்கி அதை பயன்படுத்த முடியாத வகையில் தடுப்பதற்கு…

பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு

வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி "வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்"…

மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா

மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுதெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து முதலில் எழும்பும் ஜனநாயக் குரல்களைப் பற்றியே மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பும் அளவுக்கு…

தமிழ்த்தேசியமும் அதன் எதிரிகளும்

தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப்…

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா?

வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000…

இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!

இலவசம் என்பதை ரிசர்வ் வங்கி என்கிற நிதி நிறுவனமோ, நீதிமன்றம் எனும் அரசியல்சாசன நிறுவனமோ மட்டுமே நிகழ்த்திவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்…

‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்

கடவுள் மறுப்பை விட மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த பெரியார், ஆலய நுழைவு மசோதா 11-07-1939-இல் நிறைவேற்றப்படும் வரை முழுமையாக ஆதரித்தார்

‘ஓய்வூதியம்’ கருணையல்ல, அரசின் கடமை

எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலையை மட்டும் வாங்கிவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு முதலாளித்துவ கொள்கையை தான் இந்திய அரசும்…

கள்ளக்குறிச்சியில் கேள்விக்குள்ளாகும் திமுகவின் சமூகநீதி

துண்டிக்கப்பட்ட பகுதியாகவும், அடக்குமுறை ஏவப்படும் பகுதியாகவும் மாறி இருக்கும் கள்ளக்குறிச்சி நிலை பற்றிய எவ்வித அரசியல் நிலைப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் காவல்துறையின் போக்கில்…

மதுரை செஞ்சட்டை பேரணி, மாநாடு!

மே 29, 2022 அன்று மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த செஞ்சட்டை பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு…

Translate »