அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…

கோடியக்கரை கிராமத்தில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடக சந்திப்பு

கோடியக்கரை கிராமத்தில் சாதிய வன்முறை குறித்த கள ஆய்வைத் தொடர்ந்து சென்னையில் 14-10-2025 அன்று நடைபெற்ற  ஊடக சந்திப்பு.

சர்வதேசப் போர்களில் தமிழர்கள் கவனிக்க வேண்டியவை

தமிழர்களுக்கே ஆபத்தை அதிகரிக்கும் போர் குறித்தான கவனம் இல்லாமல் போகும் பொழுது, ஏற்படப்போகும் நெருக்கடி குறித்து மின்னம்பலம் சேனலில் தோழர். திருமுருகன்…

தத்துவமே தலைமை – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

ஏமாறும் இளைஞர்கள் கொள்கை என ஏமாற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் ’திங் பாலிடிக்ஸ்’ சேனலில் ஜீலை 19, 2025 அன்று பேட்டி…

கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

கரூரில் கடந்த 29-9- 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் இறந்த 41 பேரில் சில குடும்பங்களை சந்தித்து…

ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை

ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில்  ஆற்றிய உரை.

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஆளும் வர்க்க நாடகங்கள்

தூய்மை பணியாளர்களை அடாவடியாக கைது செய்வதில் கேள்விக்குபட்படுத்த வேண்டிய காவல்துறையின் அடக்குமுறை, அரசின் அறிவிப்புகள் மற்றும் தனியார் மயம் குறித்தவை

சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு

பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் தேவை குறித்தும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சாதி வெறியர்களின் சமூக பின்னணி குறித்தான…

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊழல் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC POWER LTD நிறுவனத்தின் மெகா ஊழல் பற்றிய ஊடக…

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி

மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..

Translate »