அபகரிக்கப்படும் ‘அறிவு’

தெருக்குரல் அறிவு அவர்களின் அறிவிற்கு தொடர்ச்சியாக அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்

5G: ஏலம் விடப்படும் தேசம்

தனியார் நிறுவனங்கள் அரசிடம் எடுக்கும் ஏலத்தொகை தமக்கு சாதகமாக அமையும் வகையில் அலைக்கற்றை ஏலங்களில் குறைவான விலைக்கு தள்ளி இருக்கின்றன

எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை

தமிழக அரசின் ஆதிதிராவிடர்களுக்கான வரவு செலவுத் திட்டம் என்பது பொருளாதார அரசியல் மேதைகள் மட்டுமே மேலிருந்து முடிவு செய்யப்படுவது அல்ல. வெகுஜன…

அண்ணாவின் பார்வையில் மே தினம்

"முதலாளித்துவம் தொழிலின் பேரால் சுரண்டுகிறது என்றால் ஆரியம் மதத்தின் பேரால், சாதியின் பேரால், பழமையின் பேரால் சுரண்டுகிறது " என உழைப்பாளர்கள்…

பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு காரணம் பாஜகவா பத்திரங்களா?

அனைத்து வரிகளிலும் கலால் வரி மிக அதிகமானது (கிட்டத்தட்ட 31%). ஒவ்வொரு முறையும் கலால் வரி உயர்த்தப்படுவதால் தான், மக்களின் எரிபொருள்…

இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்

மார்ச் 28, 29 - இந்திய ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒரு தளத்தில் திரண்டு தங்கள் பொது எதிரியை அடையாளபடுத்தக்கூடிய…

சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு…

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.

மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது.

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்

விடுதி உணவு உண்டதால் உடல்நல பாதிப்பு. திருபெரும்பத்தூர் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் போராட்டம். தொடர்ந்து மறுக்கப்படும் தொழிலாளர் நலன் உரிமைகள்.

Translate »