மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு

இனப்படுகொலையின் தொடர்ச்சியாக தற்போது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் சதி திட்டத்திற்கும் இந்தியா துணை போகிறது. தொடரும் கூட்டு..

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை

இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான…

பிரபாகரன் என்னும் மாவீரர்

ஆயுதங்களையும் சிங்கள அரசக் கட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்தினாரேத் தவிர சிங்கள மக்கள் மீது பிரயோகிப்பதைக் குறித்து எந்த நிலையிலும் நினைத்துக் கூட…

சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்

பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான்…

இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?

இதுவரை, அமெரிக்கா ரூ.168 லட்சம் கோடிகளை ஆப்கானிஸ்தானில் கொட்டியது வெறும் பிராந்திய கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல கனிம வளங்களையும் குறிவைத்தும்  தான்.

ஆப்கானில் தோல்வியடைந்த இந்திய வெளியுறவுக் கொள்கை

காஷ்மீரை மையமாக கொண்ட இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் முடிவு பூஜ்ஜியம் எனில், இதைவிட மோசமான வெளியுறவுக்கொள்கை வேறென்ன இருக்க முடியும்?

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள் தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை நீக்கிய சீனா தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குவாட்…

Translate »