மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்

மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்

ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று – திருமுருகன் காந்தி

ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. என புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி எழுதிய பதிவு

அன்வர் ராஜா வெளியேற்றம், இசுலாமியர்களின் ஆதரவை இழக்கும் அதிமுக – திருமுருகன் காந்தி

பாஜக குடுமிகளின் உள் அரசியலை அம்பலப்படுத்தாமல் நடக்கும் விஷம் தோய்ந்த, உள்நோக்கம் கொண்ட அரசியல் விவாதங்கள் குறித்து தோழர். திருமுருகன் காந்தி…

மோடி ஆட்சியால் சீர்கெடும் இரயில்வே துறையில் தொடரும் விபத்துகள்

ஒரு வார காலத்திற்குள் நிகழ்ந்த விபத்துகள் அம்பலப்படுத்தும் ரயில்வே துறையின் நிர்வாக ஒழுங்கின்மையும், மோடியின் தோல்வியும்

குடிசைகள் மட்டுமே ஆக்கிரமிப்பென காட்டப்படுவது, எந்த வகையில் நீதி? – திருமுருகன் காந்தி

நீதிமன்றங்கள் ஏன் குடிசைகளுக்கு எதிராகவே பொங்கி கொண்டிருக்கின்றன? பெரு நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை? - திருமுருகன் காந்தி…

வாக்காளர் பட்டியல் திருத்தம் – பறிக்கப்படும் பீகார் மக்களின் வாக்குரிமை

தனக்கான உயர் சாதியினர் வாக்கு வங்கியை மட்டும் பாதுகாத்து, மாநிலக் கட்சிகளின் வாக்கு வங்கியை குறைப்பதற்காக இந்த 'வாக்காளர் மறுசீரமைப்பை' கையில்…

செம்மணி புதைகுழியும் ஐ.நாவின் துரோகமும்

ஈழத்தில் செம்மணி புதைகுழியில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஐநா மனித உரிமை ஆணையம் கடந்தகாலங்களைப் போலவே தற்போதும் அங்கு முன்னுக்குப்…

கர்நாடகா தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்

தர்மஸ்தலாவில் பணியிலிருந்த 16 வருடங்களில், எண்ணற்ற பெண்களின் உடலைப் புதைத்து விட்டு குற்றவுணர்ச்சியில் தவிர்த்தவர் அளித்த வாக்குமூலம்

‘பறந்துபோ’- எதை நோக்கி பறக்கச் சொல்கிறது ராமின் படைப்பு?

நாம், நாமாக, நம்மீது தேவையற்று ஏற்றிக் கொண்ட சுமைகளை இறக்கி வைத்து விட்டு, நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட பறந்து போக சொல்கிறார் ராம்

Translate »