மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை

கல்வி நிறுவனங்கள் மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்குவதால் வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் எந்த சிந்தனை தெளிவுமற்ற, அறிவியல்…

தொடரும் நீட் மரணங்கள்! தமிழ்நாட்டு மாணவர்களை காக்க அணியமாவோம்!

தமிழ்நாட்டின் ஜனநாயக, முற்போக்கு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பாஜகவின் கொடுங்கோல் நீட்டிற்கு எதிரான சனநாயக போராட்டத்திற்கு மக்களை அணியப்படுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி

ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த  நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.

மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்

முத்ரா கடன் திட்டம் சிறு குறு நிறுவனங்களின் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக மோடியின் கட்சி சார்ந்தவர்களுக்கு இனிப்பைத் தந்திருக்கிறது.

கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று

கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அது…

மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்

அரசு காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களது நிலத்தை அடித்துப் பிடுங்கி தனியாருக்கு கொடுக்கவும், உட்கட்டமைப்புகளை பெருக்கவும் அதை…

சாவித்திரிபாய் பூலே: ஆசிரியர் நாளில் கொண்டாட தகுதியானவர்

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி ஒளி பாய்ச்சிய அன்னை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவதே பொருத்தமானது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக

டெல்லியில் நிர்பயா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது மோடி கொந்தளித்தார். தற்போது பாஜக ஆட்சியில் பாஜகவினரால் இப்படி தினம் ஒரு சம்பவம்…

தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு

டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்?

Translate »