தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக

வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர்…

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.

இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி

ராஜாஜியின் மனுதர்ம குலக் கல்வியை எதிர்த்து பெரியார் படைதிரட்டி தெரு தெருவாக நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்பலப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி

ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த  நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.

மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்

முத்ரா கடன் திட்டம் சிறு குறு நிறுவனங்களின் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக மோடியின் கட்சி சார்ந்தவர்களுக்கு இனிப்பைத் தந்திருக்கிறது.

எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்?

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

“போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின்…

ஹவாய் தீவை ஆக்கிரமித்த அமெரிக்கா

ஹவாய் தீவை அடைந்த வெள்ளையர்கள் பண்ணைகளை மட்டுமே உருவாக்கவில்லை. பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்து அங்கே ஆட்சி செய்த ராணியின் அதிகாரத்தை…

“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?

இதுவரை, அமெரிக்கா ரூ.168 லட்சம் கோடிகளை ஆப்கானிஸ்தானில் கொட்டியது வெறும் பிராந்திய கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல கனிம வளங்களையும் குறிவைத்தும்  தான்.

Translate »