தோழர் சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்வுப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை அளித்தது.மதுரை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ…
Category: அரசியல்
மருது சகோதரர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி
மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாளையும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் கொடுத்த நாள் என நினைத்தே…
இனப்படுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழர்கள்- திருமுருகன் காந்தி
நாம் [தமிழர்கள்] பாலஸ்தீனர்களோடு நடப்போம், குர்துகளோடு நடப்போம், காசுமீரிகளோடு நடப்போம், ரொகிங்கியாக்களோடு நடப்போம்.
தமிழ்நாடு நாள்: தன்னுரிமை விழிப்புணர்வு நாள்
தமிழ்நாடுநாள் என்பது ஒரு சடங்கான தினமாக கருதி கடந்துவிடாமல் இருக்க வேண்டும். தமிழர் இழந்த உரிமைகளை எண்ணிப்பார்க்கவும், அதை மீண்டும் அடைய…
ஆர்எஸ்எஸ்-ன் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 1
ஆர்என் ரவி, ஆளுநராக செயல்படாமல் அரசியல்வாதியாக நடந்துக்கொள்கிறார் என்பதனை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறோம். ஆன்மா, ஆன்மீகம், ரிஷிகள், பாரதம், வேதம், இந்து…
அம்பலமான அண்ணாமலையின் பொய்கள்
அண்ணாமலை கூறிய தவறான தகவல் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினாலோ அல்லது அவருக்கு எதிரான கருத்துகளைக் கேட்டாலோ பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட…
சுங்கத்துறை தேர்வு முறைகேட்டில் நடவடிக்கை தேவை – மே 17 இயக்கம்
சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள்…
தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி நீர் உரிமை
நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…
‘முஜிப்-ஒரு தேசத்தின் உருவாக்கம்’ – திருமுருகன் காந்தி
பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக போராடிய வங்கதேசத்தின் சுதேச விடுதலை இயக்கத்தினரை நசுக்க/ஒழிக்க, இந்தியாவின் ஆளும் பார்ப்பனிய வர்க்கம் முஜிப்வாகினி படையை தயார்…
பாலஸ்தீன இனப்படுகொலையை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
75 ஆண்டுகால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் ஒரு தேசிய இனம் வீழ்ந்துக் கொண்டிருந்தது. நம்பிக்கைகள் அனைத்தும் கரந்த தருவாயில் ஒரு வெற்றியாக எதிர்தாக்குதல்…