ஆர்.எஸ்.எஸ்-இன் அடிப்படை கொள்கையான சனாதன கட்டமைப்பில் தலித்துகளும், பழங்குடியினரும் அவர்களுக்கு மேல் இருக்கும் மூன்று வருணத்தாரின் அடிமைத்தனத்திற்கு பணிந்து போவதற்காகவே உருவாக்கப்பட்டனர்…
Category: சமூகம்
பணி வாழ்வையே பொது வாழ்வாக்கிய ஐயா சா.காந்தி
தமிழ்நாட்டின் நிலக்கரி வழங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் ஒன்றிய திட்டங்களையும், மின்துறையில் நடைபெற்ற ஊழல்களையும் மக்கள்முன் அம்பலப்படுத்தியவர். தொழிற்சங்கப் பணத்தை மிக சிக்கனமாக…
ஆகம விதி: அக்கிரமமா? ஆவணமா?
ஆகம விதி: அக்கிரமமா? ஆவணமா? ஆகமம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு உரியவை அல்ல, தமிழர்களின் வழிபாட்டு முறையைக் களவாடி சமஸ்கிருதம் என்று மாற்றிக்…
அழிந்து வரும் வளங்கள், ஒரு சூழலியல் எச்சரிக்கை
அழிந்து வரும் வளங்கள், ஒரு சூழலியல் எச்சரிக்கை. எதிர்கால சந்ததியினர் வாழ்க்கைக்கு தேவையான வளங்களை குறித்த அக்கறை கொள்ள வேண்டும்.
தொல்லியல் பெருவழியின் ஒரு திருநிழல்
இந்த புத்தகத்தில் மொத்தம் 10 கட்டுரைகள் உள்ளன. இந்தப் பத்திலும் நூலாசிரியரான பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள், தேடியலைந்து கண்டறிந்த கல்வெட்டுகளைப்…
தில்லையில் தீட்சிதர்கள் அடாவடி! மறுக்கப்படும் தமிழர் உரிமை!
சிதம்பரம் தில்லைக் கோவில் மக்கள் சொத்து. அதனைக் கொள்ளையிடும் தீட்சிதர்களைக் கட்டுப்படுத்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கையில் எடுக்க வேண்டும்.
என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?
உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…
உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
தொழில்துறையின் தரவுகளின் (ASI) அடிப்படையில், 2018-இல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,04,538 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்திற்கு…
பாலியல் குற்றத்தை மறைக்கும் பாஜகவின் தேசபக்தி
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்று…
சமூகநீதிக்கு எதிரான EWS எனும் மோசடி!
சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் அவர்கள் அதிகாரம் பெற்றால் எதிர்காலத்தில் இது பார்பனர் உள்ளிட்ட உயர் சாதியினரை பாதிக்கும் என்பதற்கான சதித்…