ஈழத்திற்கும், காசுமீருக்கும், மலேசியாவிற்கும், சோவியத்திற்கும், கோவாவின் விடுதலைக்குமென திராவிட இயக்கம் ஆதரவளித்ததும், உலக விடுதலைப் போராட்டங்களை தமது மேடைகளில் முழங்கியதற்குமான காரணம்,…
Category: ஈழம்
முள்ளிவாய்க்கால் கருத்தரங்கிலிருந்து பாஜக வெளியேற்றப்பட வேண்டிய அவசியம்!
கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் உரையாற்றும் பெயர் பட்டியலில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்…
தமிழின விரோத ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கை!
தமிழின விரோத ‘தி இந்து’ ஆங்கில பத்திரிக்கை! நாட்டில் நடக்கும் செய்திகளை உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு கொடுப்பதே செய்தி ஊடகங்களின் அறம்.…
புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது!
புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது!
இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..
தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…
மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்
13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு
இனப்படுகொலையின் தொடர்ச்சியாக தற்போது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் சதி திட்டத்திற்கும் இந்தியா துணை போகிறது. தொடரும் கூட்டு..
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான…
பிரபாகரன் என்னும் மாவீரர்
ஆயுதங்களையும் சிங்கள அரசக் கட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்தினாரேத் தவிர சிங்கள மக்கள் மீது பிரயோகிப்பதைக் குறித்து எந்த நிலையிலும் நினைத்துக் கூட…
சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம்
சிங்கள பௌத்த பேரினவாத அரசு இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதென்பது, அப்பட்டமான உரிமை மீறலாகும். மேலும் இது மத சிறுபான்மையினரின், மத…