மேகமலை மக்களின் வாழ்வுரிமை குறித்து சட்டமன்றத்தில் பேசாதது ஏன்? – திருமுருகன் காந்தி கேள்வி

மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என…

சீமானும், ஐயா மணியரசனும் கமலாலயத்தின் காவல்காரர்கள்: தோழர் திருமுருகன் காந்தி

பெரியார், அம்பேத்கர், மேதகு ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவாக நடத்தி, தமிழ் தேசியத்தின் அடையாளமாக உலகுக்குக் காட்டும் முப்பெரும் விழா

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

ஈரோட்டு மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் சீமான் செய்து வரும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டும் மே17 இயக்கத்தின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…

சம்பை ஊற்றை பாதுகாக்க போராடுபவர்கள் இறையாண்மைக்கு எதிரானவர்களா? – திருமுருகன் காந்தி

'சம்பை ஊற்று' எனும் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் தமிழ்நாடு காவல்துறை இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காரணம்…

Translate »