Blog

சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு சார்பாக 1994-ல் நடந்த மாநாட்டில் முன்வைத்த கோரிக்கைகள்

'சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு' சார்பாக 1994 -ல் நடத்தப்பட்ட நான்காவது மாநாடு மற்றும் சர்வதேச பெண்கள் தின பேரணி…

’ககார்’ நடவடிக்கை நிறுத்தக் கோரி இந்திய மனித உரிமை அமைப்புகளின் கூட்டறிக்கை

அரசுக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியறுத்தி ஏப்ரல் 27, 2025 அன்று சமூக ஆர்வலர்கள்…

தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம்…

அனகாபுத்தூர் மக்களுக்காக மே 17 இயக்கம் நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள்

50 வருடங்களுக்கும் மேல் வாழும் அனகாபுத்தூர் மக்களின் குடியிருப்புகளை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று அகற்றும் போக்கை கண்டித்து 2023-லிருந்து மே 17…

என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா

“முதலாளித்துவம் என்பது வெறும் அளவற்ற சொத்துக்களை சார்ந்தது மட்டும் அல்ல; அது இடதுசாரிகள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய கலாச்சார விழுமியங்களின் தொகுப்பு”…

அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்

முறையான ஆவணம் இன்றி, நீதிமன்ற தீர்ப்புகள் என்று கூறி ஆட்சியாளர்கள் ஆற்றங்கரையோரம் வாழ் மக்களுக்கு செய்யும் அநீதிகள் குறித்து திருமுருகன் காந்தியின் விளக்கம்

அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழீழ இனப்படுகொலையின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் – மே 17 இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்…

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் தேவை – தராகி சிவராம்

ஐரோப்பாவிற்கு தமிழீழம் பற்றிய செய்திகளை நேரடியாக வழங்க, தமிழீழ தேசிய தொலைக்காட்சி (National Television of Thamil Eelam – NTT)…

‘காசா-கிளிநொச்சி’ ஆக்கிரமிப்பு போரின் வழிமுறை – திருமுருகன் காந்தி

சுரேல் காசாவில் நடத்துவதைப் போல இலங்கை இனவெறி அரசால் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழ் சொந்தங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர்.…

Translate »