Blog
காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைத்த உச்சநீதிமன்றம்! – மே 17 இயக்கம்
நீதியின் பக்கம் நிற்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரத்தின் பக்கம் நின்றுள்ளது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும்.…
திராவிட மாடல் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?
தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிராக சென்னை மாநகராட்சியின் தொடர் தனியார்மய நடவடிக்கைகள் நடைபெறுகிறது.
தமிழ்தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா
தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள், இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தில் சாதியை நிலைநிறுத்திய பிரிவுகளை தந்தை பெரியார் பெரும் தொண்டர்…
சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்
பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…
நீடிக்கும் காசா படுகொலை! அடுத்து என்ன? – திருமுருகன் காந்தி
ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன…
மீனவர்களின் துயரங்களை சுமந்து செல்லும் மற்றொரு மீனவர் நாள்
தற்போது வரை தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை / கடற்கொள்ளையர்கள் தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும் ஒன்றிய பாஜக அரசு…
விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு
அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை…
உலகக்கோப்பை கிரிக்கெட்: பாஜகவின் அரசியல் விளையாட்டு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குள் நடக்கும் போட்டிகள், பல கோடி ரூபாய் விளம்பரங்களுடன் ஒளிபரப்பாவதற்கு காரணம் இந்தியாவின் நுகர்வு முதலாளித்துவம் மட்டுமல்ல…
தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! – மே 17 இயக்கம்
தோழர் சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்வுப் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு 'தகைசால் தமிழர்' விருதை அளித்தது.மதுரை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ…