Blog

ஊடகங்களில் பார்ப்பனிய ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய பத்ரி கைது

‘வலதுசாரி, நடுநிலை, இடதுசாரி’ என அனைத்து கருத்தியல் தளங்களையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் நிறுத்துகின்றன. இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இதையே வலியுறுத்துகிறது.…

பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கும் சீமான்

தமிழ்நாட்டின் இசுலாமியர்-கிறிஸ்தவர்கள் பற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தினை மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது!

அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்

ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…

மணிப்பூரின் சுதந்திரத்தை பறித்த பாஜகவின் வடகிழக்கு மாடல்

சிறப்புச் அந்தஸ்து சட்டங்கள் மூலம் அதிகார பரவல், மாநில சுயாட்சி உரிமை, மாநிலங்களின் இறையாண்மையை பாதுகாக்கவும் ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டது.…

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்

இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது…

தமிழர் நில அபகரிப்பு – யாருடைய லாபத்திற்காக?

தமிழர் நில அபகரிப்பு, யாருடைய லாபத்திற்காக?நிலம், உரிய இழப்பீடு, நிரந்தர பணி, வளத்தின் பலன் என்று எதையும் தமிழர்களுக்கு வழங்காமல், மாசு…

என்.எல்.சி. தமிழர் விரோத நிறுவனமே!

தமிழர்களின் நிலங்களை பிடுங்கி, நிலத்திற்கு உரிய இழப்பீடுகள் வழங்காமலும், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்காமலும், மாற்று குடியிருப்பில் அடிப்படை வசதிகள் வழங்காமலும்…

ஊழலுக்கு உரமிடும் மோடி

பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளை ஊழல்வாதிகள் என முடக்கும்  மோடி ஊழலுக்கு உரமிடும் அரசு. ஆளும் கட்சியின் ஊழலை விசாரிக்குமா அரசு…

“தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது”

தமிழ் ஈழத்தை எவரும் தூக்கிலிட முடியாது என்று முழங்கிய போராளி. கருப்பு ஜூலை கலவரத்தில் சிங்கள பௌத்தம் நிகழ்த்திய வெலிக்கடை சிறைச்சாலை…

தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை

தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை - தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீது பல்வேறு வழக்குகளை புனைந்து வன்கொடுமையில் ஈடுபடும் அராஜகம்.

Translate »