நான் மக்களைப் படிக்கிறேன். இதுதான் உயர்ந்த படிப்பு. இதைவிட எந்த பட்டப்படிப்பும் உயர்வாகத் தோன்றவில்லை. இந்தப் படிப்பே எனக்குப் போதுமானது. தூக்கு…
Category: தமிழ்த்தேசியம்
என்எல்சி உருவாக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு
என்எல்சி உருவாக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு! என்எல்சி ஏற்படுத்தும் சூழலியல் பேரழிவை தடுத்து தமிழர்கள் ஆரோக்கியத்தை காத்திட புதுப்பிக்கத்தக்க முறைகளுக்கு மாறலாமே.
அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்
கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…
அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்
ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…
தமிழர் நில அபகரிப்பு – யாருடைய லாபத்திற்காக?
தமிழர் நில அபகரிப்பு, யாருடைய லாபத்திற்காக?நிலம், உரிய இழப்பீடு, நிரந்தர பணி, வளத்தின் பலன் என்று எதையும் தமிழர்களுக்கு வழங்காமல், மாசு…
கருப்பு ஜூலை: தமிழர் குருதி குடித்த சிங்களம்
கருப்பு ஜூலை - ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என அனைவரையும் சிங்கள-பௌத்த இனவெறி படுகொலை செய்த 1983…
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் புரட்சி
சாதி, மதமாக நம்மைப் பிரித்து நம்மை அடிமையாக்கலாம் என திட்டமிட்ட வெள்ளையரின் சதியை முறியடித்து இந்து-முஸ்லீம் என்கிற மத வேற்றுமையை கடந்து,…
இனப்படுகொலை சாட்சியங்களாகும் மனிதப் புதைகுழிகள்
புதைகுழிகளின் அகழ்வுப் பணிக்கான சர்வதேச விதிகள் எதையும் பின்பற்றாமல், காணாமல் போனவர்களின் குடும்ப பங்கேற்பை அகழ்வின் பொழுதும், விசாரணைகளின் போதும் கூட…
தமிழர் அரசியலை திசைமாற்றும் கருத்துருவாக்க அடியாட்களும் போலி புரட்சிப்படைக் கும்பலும் – திருமுருகன் காந்தி
ஈழ அரசியலில் ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைகள் தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்றன. சகோதர-தோழமை அமைப்புகளுக்குள் இருக்கும் நட்பு முரண்களை, போட்டி அரசியலாகவும், பகை…
தில்லையில் தீட்சிதர்கள் அடாவடி! மறுக்கப்படும் தமிழர் உரிமை!
சிதம்பரம் தில்லைக் கோவில் மக்கள் சொத்து. அதனைக் கொள்ளையிடும் தீட்சிதர்களைக் கட்டுப்படுத்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கையில் எடுக்க வேண்டும்.