திராவிட பெருந்தன்மையும், ஆரிய ஆணவமும்

ஆளுநர் கலந்து கொண்ட தமிழ் தூர்தர்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தின் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்னும் வரியை…

செம்மொழி தமிழாய்வு மையத்திலும் மையம் கொள்ளும் சனாதனம்

செம்மொழித் தமிழாழ்வு மையத்தின் துணைத் தலைவர் பதவிக்கு, செம்மொழி ஆய்வுக்கு தகுதியற்ற மருத்துவரான சுதா சேஷையனை நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

மூட நம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கை ஊட்டிய சொற்பொழிவாளர் பெரியார்

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியம், மக்களை அடிமைப்படுத்த புகுத்தியிருந்த மூட நம்பிக்கை பிரச்சாரம், பெரியாரின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளால் அஞ்சியது. ஒரு மனிதன்…

தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் – கள ஆய்வு

தூத்துக்குடி சாதிய தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரலிங்கபுர மக்களின் கோரிக்கையை மே 17 இயக்கம் முன்வைக்கிறோம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தயங்குவது ஏன்?

நாடு முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த துறைகளிலும் உயர்சாதி சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தந்தை பெரியாரும், தோழர் தமிழரசனும் இணைகிற கருத்தியல்

எந்த அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களும் விடுதலையை நோக்கமாக கொண்டே உணர்வு கொள்ள முடியும் என சிந்தித்து பெரியாரும், தோழர் தமிழரசனும் ஒன்றி…

தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 2

பெண் விவசாயக் கூலிகள் அந்த நிலங்களில் நின்று வேலை செய்வதையே, அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக நிலப்பிரபுக்கள் பார்க்கிறார்கள்.

இந்து அறநிலையத்துறை எதற்கு? – ஆசிரியர் கி. வீரமணி

இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரச்சாரத்திற்கானதல்ல.

தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பகுதி 1

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனையுள்ளது. ஆனால் தலித் பெண்கள் மீதான வன்முறையின் பின்னால்…

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை கொடூரம்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Translate »