மார்ச் 28, 29 - இந்திய ஒன்றியம் முழுவதும் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒரு தளத்தில் திரண்டு தங்கள் பொது எதிரியை அடையாளபடுத்தக்கூடிய…
Category: பொருளாதாரம்
சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி
நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு…
“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.
பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.
மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்
13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது.
பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்
விடுதி உணவு உண்டதால் உடல்நல பாதிப்பு. திருபெரும்பத்தூர் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் போராட்டம். தொடர்ந்து மறுக்கப்படும் தொழிலாளர் நலன் உரிமைகள்.
தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது.…
மோடி அரசினால் விற்கப்படும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம்
12,000-13,000 ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் தனியார்மயமாக்கல், எரிவாயு விலையை இன்னும் அதிகப்படுத்தும்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை நட்டமாக்கிய உஜ்வாலா திட்டம்
உஜ்வாலா திட்டத்தின்படி புதிய இணைப்பு கொடுத்தாலும் கிட்டத்தட்ட 1,000 ரூபாயை நெருங்கும் விலை கொடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களால் எப்படி வாங்க…
பண்டோரா பேப்பர்ஸ்: தேசபக்தர்களின் தேசவிரோதம்
தேசமக்களின் பெரும் விழுக்காடு மக்கள் பசியுடன் உறங்கச்செல்லும் சூழலில், தேசபக்தி வேடமிட்டு வரி ஏய்ப்பு உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் தேசபக்தி…
தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்
முறையாக வரிகட்டிய சொத்தாக இருக்குமானால்; ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட வருமானம் என்றால் வரி ஏய்ப்பு சொர்கபூமிகளில் பதுக்க வேண்டிய அவசியம் ஏன்…