உயர்சாதி கல்வி நிறுவனங்களில் தொடரும் பாலியல் குற்றங்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலாஷேத்ராவில் பணிபுரியும் நான்கு ஆசிரியர்களான ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் அடிக்கடி பாலியல் தொல்லை…

மானிடத்திற்கு எதிரான சனாதன சட்டம்

ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனரான சாவர்க்கரும் ஒருபோதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. மாறாக மநுஸ்மிருதியை சட்டமாக மாற்றவேண்டும் என்று…

அதானியை வளர்க்கும் இந்திய வெளியுறவுத் துறை!

இங்கு வெளியுறவுக் கொள்கையானது நாட்டு மக்களின் நலனுக்கானதாக இருந்த நிலை மாறி மோடியின் ஆட்சியில் அது அதானி போன்ற நிறுவனத்தின் நலனுக்கானதாக…

வடமாநில தொழிலாளர்கள் விடயத்தில் அம்பலமான பாஜக

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சூழ்ச்சிகள் உடனுக்குடன் தமிழகத்தில் அம்பலப்பட்டு விடுகிறது. தமிழ்நாட்டில் சனநாயக சக்திகளின் பணிகளால் வேறு மாநிலங்களைப் போன்று மதரீதியான…

இந்துத்துவ அரசியலை இராணுவத்துடன் கலக்கும் பாஜக

இராணுவ அதிகாரிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவ கும்பலை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க துடிக்கிறது.

சனாதன வெறியால் கொல்லப்பட்ட காந்தி

இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த…

சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு…

குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்

இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டுமே ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறாரா ஆளுநர்?

பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட…

வழக்கறிஞர்களின் முன்னோடி பாரிஸ்டர் அம்பேத்கர்

“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப்…

Translate »