அருந்ததி ராய் மீது ஏவப்படும் உபா சட்டம்

பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது நடவடிக்கை…

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?

பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…

மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்

பல தலைமுறைகளாக பணிபுரிந்தபின் சக்கையாக தூக்கி எறியப்படும் மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது மே17 இயக்கம்.

மணிப்பூர் எரிந்ததற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ்

மணிப்பூர் பற்றி எரிவதற்கு பின்புலமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரே மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு தேடுகிறார் என்பது நகைமுரணாக மாறியிருக்கிறது.

மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் திருப்புமுனை – 2024

தீவிர இந்துத்துவத்தை பரப்பினாலே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்கிற பாஜகவின் எண்ணத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் உத்திரபிரதேச மக்கள்

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வழக்கு

பாலபாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கு தமிழீழத்திற்கு வழிகாட்டுகிறது. பாலஸ்தீனத்திற்கு…

பிரெஞ்சு வரலாற்றை மாற்றிய வீரமங்கை

ஆணாதிக்கமும், மதவெறியும் தலைதூக்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் தனது தாய்நிலம் மீட்கப்பட வேண்டும் என்கிற போராட்ட குணத்துடன் போராடியவர் ஜோன் ஆஃப் ஆர்க்

ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் – ITJP ஆய்வறிக்கை

ITJP அமைப்பு வெளியிட்ட 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 139 ஈழத்தமிழர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை

Translate »