அண்ணாவின் பார்வையில் மே தினம்

"முதலாளித்துவம் தொழிலின் பேரால் சுரண்டுகிறது என்றால் ஆரியம் மதத்தின் பேரால், சாதியின் பேரால், பழமையின் பேரால் சுரண்டுகிறது " என உழைப்பாளர்கள்…

பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு காரணம் பாஜகவா பத்திரங்களா?

அனைத்து வரிகளிலும் கலால் வரி மிக அதிகமானது (கிட்டத்தட்ட 31%). ஒவ்வொரு முறையும் கலால் வரி உயர்த்தப்படுவதால் தான், மக்களின் எரிபொருள்…

நீலந்தாங்கல் சாதிய தாக்குதல்: கள ஆய்வறிக்கை

நீலந்தாங்கல் சாதிய தாக்குதல்: கள ஆய்வறிக்கை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலந்தாங்கல் கிராமத்தின் பழங்குடி இருளர் சமூகத்தை…

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை

ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனர்கள் இக்கல்வி நிலையங்களை பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்களின் சவக்குழிகளாக மாற்றி வருகின்றனர்.

பெண்களும் புரட்சியும்

பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் மதம், அரசதிகாரம், பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பு என அனைத்து பிற்போக்கு கட்டமைப்புகளையும் தகர்த்தெறிய முடியும்.

வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

“பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்

கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர்…

வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதல் குறித்து மே 17 இயக்கம் நடத்திய கள…

அதிகாரத்தை அசைத்த “ஹல்லா போல்”

கலையை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே சுருக்க நினைக்கும் முதலாளித்துவ மேடைகளிலேயே அரசியல் பொறுப்புணர்ந்து கலைஞர்கள் பலர் ஆதிக்கத்தை சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் தமிழக காவல்துறை.

Translate »