அரசியல்-சமூக செயல்பாட்டாளர்களை கொலை செய்வதற்கு உதவி செய்வதாக அர்ஜூன் சம்பத் கூறியிருப்பது தொடர்பாக, அனைத்து கட்சி பொறுப்பாளர்களின் ஊடக சந்திப்பு 24.10.24…
Category: சமூகம்
சிறுமி கொலை – தொடரும் சிறார் பணியாளர் கொடுமைகள்
'முறைசாரா துறை பணியாளர் பாதுகாப்பு சட்டம்' முறையாக அமல்படுத்த வேண்டிய தேவையை வெளிப்படுத்தியிருக்கிறது அமைந்தகரை சிறார் பணியாளர் மீதான வன்முறை சம்பவம்.
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பாகம் 4
80% தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை மீறி சென்றாலும் காவல்துறையாலும் நீதித்துறையாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்
லப்பர் பந்து – திரைப்பார்வை
கிரிக்கெட் என்னும் விளையாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் சாதி சார்ந்தே இயங்கி, ஒடுக்கப்படும் சாதியினரின் திறமையை மட்டுப்படுத்துபவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது…
இந்தியா-கனடா நாடுகளின் உறவில் விரிசல்: பின்னணியும் காரணங்களும்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில்…
தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் மன்றங்களே உரிமைகளை வெல்லும் களம்!
தொழிற்சங்கம் நீதிமன்றங்களுக்கு சென்று எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது. வீதி மன்றங்களும், மக்கள் மன்றங்களுமே உரிமைகளை வெல்லும் களம்!
திருச்சி லால்குடியில் நடந்த தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பாக செப்டம்பர்…
பார்ப்பனர்கள் கொண்டாடும் பண்டிகைகள் தமிழர் பண்பாடாகுமா?
தமிழர் நிலத்தில் தமிழர் பண்டிகைகளை கொண்டாடும் பண்பாடு மறைந்து பார்ப்பனர்கள் திணித்த நவராத்திரி உட்பட்ட பல பண்டிகைகள் வளர்வதால் பெண்களின் மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன
ஆஸ்திரேலிய அகதிகளின் நிரந்தரக் குடியுரிமைக்கான போராட்டம்
தமிழீழ அகதிகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 9500 அகதிகளின் நிரந்தரக் குடியிருப்பு உரிமைக் கோரிக்கைக்கான போராட்டம் ஆஸ்திரேலியாவில் கடந்த 100…