தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு

டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு

இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்?

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்

“போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின்…

கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்

ஒன்றிய அரசு கொண்டு வரும் சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை பறித்துக் கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கரையோரக் குடிசைகளை…

சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்

சென்னை நகரின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய ஏழை எளிய உழைக்கும் மக்கள் இன்று தராளமயவாத நுகர்வு கலாச்சார கொள்கைக்கு இடைஞ்சலாகவும், தேவையற்ற…

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும் தற்பொழுது கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. ஆனால் இந்திய…

மதுரை ஆதீனம் மறைவு செய்தியில் அம்பலமான ‘தி இந்து’

மதுரை ஆதீனம் மறைவு செய்தியில் அம்பலமான ‘தி இந்து’ “‘இந்து மதம்’ என்ற ஒன்றே கிடையாது. சைவம்-வைணவம் மதங்கள் மட்டுமே உண்டு”…

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்

கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மீண்டும்…

மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்ட வரலாறு

மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டம் - திருநெல்வேலி சந்திப்பிலிருந்து ஆட்சியர் அலுவலகம் சென்ற பேரணியை காவல் ஆணையர் சைலேஷ்குமார் அனுமதிக்கவில்லை.

போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம்

போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம் பள்ளிப்படிப்பை முடித்ததும் மாணவர்கள் கனவுகளோடும்,எதிர்பார்ப்புகளோடும் உயர்ந்த படிப்பு, உயர்ந்த வேலை என்று கட்டமைக்கப்பட்ட உயர்…

Translate »