சனநாயகமா ஒற்றையாட்சி? இடதுசாரிகளுக்கு கேள்வி – திருமுருகன் காந்தி

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி கட்சி வெற்றி குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்களளின் முகநூல் பதிவு

அண்ணாவின் புரட்சி சொல்லாடலுக்கு பொருந்தும் தமிழீழ தலைவர்

உலகப் புரட்சியாளர்களின் வீர தீரத்தை வர்ணனைகளில் அழகேற்றி மெருகேற்றும் அண்ணாவின் சொல்லாடலுக்கு மிகவும் பொருந்துபவர் நம் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்

அமெரிக்க ஆயுத சந்தைக்காக நீட்டிக்கப்படும் போர்

அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் நாட்டில் உற்பத்தி ஆகும் ஆயுதங்களை விற்பதற்கு போரை சந்தையாகப் பார்க்கின்றன

சிங்கள தேசத்தின் சிவப்பு நட்சத்திரம் தோழர்.விராஜ் மெண்டிஸ் – திருமுருகன் காந்தி

தோழர்.விராஜ் மெண்டிஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் அவருடன் பயணித்த அனுபவங்கள் மற்றும் போராட்ட குணங்களை நினைவு கூர்ந்தார் தோழர் திருமுருகன்…

வயநாட்டின் பேரிடரிலும் குன்றாத தாய்மை

வயநாட்டில் தாயைப் பறிகொடுத்த வயநாடு பேரழிவில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை ஈந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சில தாய்மார்கள்.

ஹமாஸ் தலைவர் படுகொலை – அமைதியை விரும்பாத இஸ்ரேல்

அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத இசுரேல், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவைக் கொன்று, உலகை ஆபத்தான காலகட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

பொலிவியாவின் லித்தியம் சுற்றி நடக்கும் சர்வதேச அரசியல்

மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இனி வருங்கால உலகச் சந்தையை நிர்ணயிக்கப் போவதால், பொலிவியாவில் தொடர்ச்சியான ஆட்சிக்கவிழ்ப்புகளை சந்திக்கிறது.

மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை

ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்திய அமைதிப் படையின் அட்டூழியமும் வெளிவந்த ஆதாரமும்

தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு இணையாக நடத்திய இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளிவந்தது.

Translate »