ஹைதி சிறுமிகளை பாலியல் சுரண்டல் செய்த சிங்கள ராணுவத்தை அழைக்காதே – ஐநாவிற்கு ITJP அறிக்கை

ஹைத்தியில் இலங்கை ராணுவத்தின் பாலியல் சுரண்டல் அரங்கேறியதை தொடந்து, இனி மீண்டும் இலங்கை ராணுவத்தை ஐநா அமைதி குழு அழைக்கக்கூடாது என…

அனுராவின் இடதுசாரி முகத்திற்குள் மறைந்திருக்கும் இனவாத அரசியல் அம்பலம்

தமிழர்களின் நிலத்தை மேலும் களவாடும் வகையில் இலங்கை தொல்லியல் ஆலோசனைக் குழுவில் முற்றிலும் சிங்களர்களையே நியமித்த அனுரா அரசு..

தமிழீழ அரசியல் தலைமைத்துவத்துவத்தின் முகம் – சுப. தமிழ்ச்செல்வன்

ஆயிரமாண்டுகளானாலும் தமிழினம் நினைவில் வைக்க வேண்டிய ஆளுமைகளான சுப தமிழச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் ஈகத்திலிருக்கும் பெரும் அரசியல் குறித்து திருமுருகன் காந்தி…

செம்மணி மனிதப் புதைகுழி அவலம்

60 ஆண்டு காலமாக இலங்கை இனவெறி அரசு ஈழ மக்கள் மீது பல காலகட்டங்களில் நடத்திய இனப்படுகொலை ஆதாரங்களில் ஒன்றான செம்மணிப் புதைகுழி.

இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி

அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்து – பேரணி

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…

அண்டை நாடுகளிலும் அதானி ஏற்படுத்தும் சீர்கேடு

மோடி தன் நண்பர் அதானிக்காக அண்டை நாடுகளில் பெற்றுக் கொடுத்த ஒப்பந்தங்கள் அங்கு சூழலியல் சீர்கேடுகளோடு அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

சிங்கள ’தம்ரோ’ நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டம்

இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை…

மீனவரை கொலை செய்த இலங்கை கப்பற்படை மீது வழக்குப்பதிவு கோரிக்கை – திருமுருகன் காந்தி

மீனவர் திரு. மலைச்சாமியை கொலை செய்த இலங்கை கடலோர காவற்படை மீது தமிழ்நாடு காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய மே…

மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை

ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.

Translate »