மீனவர்களின் துயரங்களை சுமந்து செல்லும் மற்றொரு மீனவர் நாள்

தற்போது வரை தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை / கடற்கொள்ளையர்கள் தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும் ஒன்றிய பாஜக அரசு…

இராவணன்: தமிழர் அறத்தின், மறத்தின் குறியீடு

இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும் ஆரிய, திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய…

அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்

கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…

அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்

ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…

திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரம்

இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது…

தமிழீழத்தில் ஐயா வே.ஆனைமுத்து

பாகம்-3: பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.

இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..

தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…

ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு

இனப்படுகொலையின் தொடர்ச்சியாக தற்போது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் சதி திட்டத்திற்கும் இந்தியா துணை போகிறது. தொடரும் கூட்டு..

Translate »