Blog

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – உச்சநீதிமன்றம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது! கொடியவர்களின் கூடாரமாக திகழும் கோவில்களில் சமூகநீதி…

டெல்லி சட்டம் பிற மாநிலங்களுக்கு வந்தால்?

டெல்லி சேவை சட்டம் மூலம் பறிக்கப்படும் அதிகாரங்கள் பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றால் தமிழர்கள் அனைத்துத் துறைகளில் இருந்தும் இந்தியப் பார்ப்பனியத்தால்…

“ஓபன்ஹெய்மர்” அமெரிக்க அணுகுண்டின் அரசியல்

"ஓபன்ஹெய்மர்" அமெரிக்க அணுகுண்டின் அரசியல். இரண்டாம் உலகப்போருக்கு பிறகான உலக அதிகாரத்தைக் கைப்பற்றவும், கம்யூனிச வளர்ச்சியைத் தடுக்கவும் அமெரிக்காவால் பலியிடப்பட்ட ஜப்பானியர்கள்.

தமிழ்நாட்டின் 512 மீனவ கிராமங்களை வரைபடத்திலிருந்து நீக்கிய ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக இந்த…

‘போலி செய்தி’ வியாபார ஊடகங்கள்

இந்துத்துவ கூட்டம் பரப்பிய போலி செய்திகளை பரப்பி வியாபாரம் செய்த பிரதான ஊடகங்கள். மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில்…

நாங்குநேரியில் இரத்தம் தோய்ந்த படிகள்

ஒரு தலித் மாணவனை முன் உதாரணமாக ஏற்க மறுக்கும் ஆதிக்கச் சாதி வெறி, அம்மாணவன் மீது கொலைவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. சாதிவெறி…

அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்

கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் “ஜனநாயகம்”

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாகவே நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவியின் தந்தை அம்மாசியப்பன் மற்றும்…

செறிவூட்டப்பட்ட அரிசி: உணவா, நஞ்சா?

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் காரணிகளான வறுமை, விலைவாசி ஏற்றம், வாழ்வாதார சிக்கல் போன்றவற்றை தீர்க்காமல்,…

அனில் அகர்வாலே, திரும்பிப் போ! – போராடிய தமிழர்கள்

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், "இது வெறும் அடையாள ஆர்ப்பாட்டமல்ல, ஸ்டெர்லைட் நாசகார ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எடப்பாடி அரசைப் போலவே…

Translate »