Blog
நாளைய தலைமுறையினருக்குப் போராடும் இன்றைய பெண்கள்
இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் போராட்டக்களத்தில் நுழைவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அடுத்த தலைமுறையைப்…
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கம்
தரங்கம்பாடி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தை…
தமிழினப்படுகொலையில் ஐ.நா.வை அம்பலப்படுத்திய முருகதாசன்
எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின் முன்…
அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள்
மோடியின் தயவால் 20 மடங்கு அளவிற்கு வளர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரரானார் அதானி. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு…
சனாதன வெறியால் கொல்லப்பட்ட காந்தி
இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த…
தமிழினத்தின் ஈகைச்சுடர் மாவீரன் முத்துக்குமார்
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஈழ அரசியலை பேசவைத்தவர் முத்துக்குமார். எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர். “மாணவர்கள் உண்ணாநிலை போரட்டத்தை…
தமிழ்நாட்டின் மொழிப்போர் வரலாறு
1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கு இராஜாஜி ஆணையிட்டார். இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும், தந்தை…
சுபாஷ் சந்திரபோஸ் முதுகில் குத்திய ஆர்.எஸ்.எஸ்.
இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு…
ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை…
குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்
இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டுமே ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.