மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாளையும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் கொடுத்த நாள் என நினைத்தே…
Category: தமிழ்த்தேசியம்
பாலஸ்தீன மக்களுக்காக பேரணி சென்ற தமிழர்கள்
பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தழுவிய தொடர் கூட்டங்களை மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அப்பாவி பாலஸ்தீன…
தமிழ்நாடு நாள்: தன்னுரிமை விழிப்புணர்வு நாள்
தமிழ்நாடுநாள் என்பது ஒரு சடங்கான தினமாக கருதி கடந்துவிடாமல் இருக்க வேண்டும். தமிழர் இழந்த உரிமைகளை எண்ணிப்பார்க்கவும், அதை மீண்டும் அடைய…
ஆர்எஸ்எஸ்-ன் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 1
ஆர்என் ரவி, ஆளுநராக செயல்படாமல் அரசியல்வாதியாக நடந்துக்கொள்கிறார் என்பதனை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறோம். ஆன்மா, ஆன்மீகம், ரிஷிகள், பாரதம், வேதம், இந்து…
இராவணன்: தமிழர் அறத்தின், மறத்தின் குறியீடு
இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும் ஆரிய, திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய…
அம்பலமான அண்ணாமலையின் பொய்கள்
அண்ணாமலை கூறிய தவறான தகவல் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினாலோ அல்லது அவருக்கு எதிரான கருத்துகளைக் கேட்டாலோ பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட…
காசா குழந்தைகளின் மனதை வெடி வீசி தகர்க்கும் இஸ்ரேல்!
ஈழம், பாலஸ்தீனம் மட்டுமல்ல, இன்ன பிற தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையின் போதும் குழந்தைகளே முதல் இலக்காகின்றனர். ஏனெனில் அவர்களே ஒரு…
சுங்கத்துறை தேர்வு முறைகேட்டில் நடவடிக்கை தேவை – மே 17 இயக்கம்
சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள்…
தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி நீர் உரிமை
நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…
பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட லெப். மாலதி
பெண்களைப் பற்றி காலம்காலமாய் நிலவிய கட்டுக்கதைகள், புரையோடிப்போன புராணங்களில் உள்ள புழுக்கங்களை தூக்கி எறிந்து, பெண்ணினம் எழுச்சி கொண்ட காலத்தில் இருளை…