இந்தியாவை காப்பது என்பது பாஜகவை ஆட்சி நீக்கம் செய்வது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மட்டுமே…
Category: பார்ப்பனியம்
இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி
கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…
“குலத்தொழிலை” தொடருங்கள்! – மோடி
பார்ப்பன உயர் சாதிக்கு மேல்படிப்பின் கல்வியறிவும், சூத்திர பஞ்சமர்கள் எழுதப்படித்தால் மட்டுமே போதும் என்கிற உள்ளார்ந்த பார்ப்பனிய சிந்தனை மோடியின் வடிவத்தில்…
ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா
"ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும்.…
தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.
RSS உண்மையிலேயே இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? – திருமுருகன் காந்தி
ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் '..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..'…
பார்ப்பன திமிர் தலைக்கேறிய தினமலர்!
வங்காளிகள், மலையாளிகள், கன்னடர்கள், மராத்தியர்கள் என எவராயினும் தங்கள் இனத்தை இழிவுப் படுத்துபவரை மன்னிப்பதில்லை. ஆனால் தமிழர்களை இழிவுப் படுத்தும் எந்த…
மானுடகுல விரோத ‘சனாதனத்தை வேரறுப்போம்’
தமிழ்நாட்டு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் போக்கு கண்டனத்திற்குரியது! தமிழ் மொழியை, தமிழர்களை இழிவு செய்யும் காவி இந்துத்துவ…
குழந்தைகளின் கழிவறையை எட்டிப்பார்த்த சனாதனச் சாக்கடை
தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த திட்டத்தைப் பற்றித்தான் தினமலர் எனும் பார்ப்பன ஊடகம் தனது கொச்சையான வன்மத்தைக் கக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவின்…
நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா?
நிலவை விட கோயில் கருவறை நுழைவு கடினமா? அனைத்து சாதியினரும் சேர்ந்து நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப முடிகிற நாட்டில் தான் பெரும்…