பாபர் மசூதி வரிசையில் இந்துத்துவாவின் இலக்காகிய ஞானவாபி மசூதி!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பின் நீட்சியாகவே ஞானவாபி மசூதி தொடர்பான மனுவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு கருதப்பட வேண்டும்.

பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுதர்ம நூல்

மனுதர்ம நூலில், பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களை உயர்த்தியும், மற்ற வர்ணத்தவரை தாழ்த்தியும், குறிப்பாக சூத்திரர்களையும் - பெண்களையும் அடிமைகளாகவும் நிலை நிறுத்துவதையே…

பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்

ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம…

பெரியாரின் வடவர் ஆதிக்க எதிர்ப்பு

வடவர்கள் நடத்தும் துணிக்கடைகளில் முன்னால் நின்று, எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், வணக்கம் கூறி "வடவர் கடைகளைப் புறக்கணியுங்கள், தமிழர் கடைகளைப் பயன்படுத்துங்கள்"…

மாநில சுயாட்சி தத்துவத்தை செதுக்கிய அண்ணா

மாநில உரிமைகள் பறிக்கப்படும் பொழுதெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து முதலில் எழும்பும் ஜனநாயக் குரல்களைப் பற்றியே மற்ற மாநிலங்களும் குரல் எழுப்பும் அளவுக்கு…

துணைவேந்தர் நியமனம்: குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ் நாட்டிற்கு ஒரு சட்டமா?

ஆளுநர் நியமனத்தில் பாஜக ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டமும் இதர மாநிலங்களுக்கு வேறொரு சட்டமும் என்றால் அது எவ்வகையான…

ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?

காங்கிரஸ் உருவாக்கிய “ஆரிய வர்த்தா” எனப்படும் ஆரிய பெருந்தேசியத்தினை அசுர வளர்ச்சியில் நிலை நிறுத்தியதே ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் வெற்றியாகும்.

அம்பலமான காவி பயங்கரவாதம்

பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல் குண்டு வெடிப்புகளின் ஊடாக உதவி செய்திருக்கிறது. அதற்கு இஸ்லாமியர்களை பலியாக்கியதோடு, மொத்தப்…

பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர்

பருத்தியை பதுக்குவதன் மூலம் செயற்கையான விலையேற்றம் செய்வது, நூல் ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபத்தை ஈட்டுவது ஆகியவற்றின் மூலமாக ஆடை உற்பத்திக்குரிய…

சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீரின் உரிமைக் குரல்

30 ஆண்டுகளுக்கு பிறகு யாசின் மாலிக் மீது தொடரப்படும் வழக்கில் தனது நியாயத்தைச் சொல்ல அனுமதி மறுப்பது இந்திய ஒன்றிய அரசால்…

Translate »