ஆர்எஸ்எஸ்-ன் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 1

ஆர்என் ரவி, ஆளுநராக செயல்படாமல் அரசியல்வாதியாக நடந்துக்கொள்கிறார் என்பதனை ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறோம். ஆன்மா, ஆன்மீகம், ரிஷிகள், பாரதம், வேதம், இந்து…

தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி

'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.

சிறுபான்மையினர் அமைப்புகளை முடக்கும் செயல்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களது இல்லத்தில் என்.ஐ.ஏ. சோதனை. சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்தி முடக்க முயற்சிக்கும்…

குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்

இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டுமே ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.

பாண்டிச்சேரி அரசியலில் பாசக நடத்திடும் சனநாயக படுகொலைகள்

ஒன்றியத்தில் 2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாசக அரசு, அடுத்தடுத்து நடந்த மாநில தேர்தல்கள் சிலவற்றில் தேர்தல் மூலம் வெற்றியும்,…

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் தமிழக காவல்துறை.

வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த போராட்டம்

வாழ்நாள் இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சவாலாய் திகழ்ந்த ஒரு பெண்புலி வேலு நாச்சியார் மற்றும் அவர் படை தளபதிகள். இவர்கள் தமிழர்களுக்குமான தலைவர்கள்…

இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா

2019ல் அசாம் தேர்தலின் போது அமித்ஷா வங்காள தேசத்திலிருந்து வரும் புலம்பெயர் இஸ்லாமியர்களை “கரையான்கள்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக நீளும் ஜனநாயகப் படுகொலைகளின் பட்டியலில் லக்கிம்பூர் படுகொலை நிகழ்வும் சேர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக

வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர்…

Translate »