சாவை எதிர்கொள்ள போர்வீரர்கள் தயாராக இல்லாத மனநிலை, ஹமாசின் தற்கொலைக்கு தயாரான போர் மனநிலை இசுரேலியர்களின் மன உறுதியை குலைத்திருக்கிறது
Tag: திருமுருகன் காந்தி
இஸ்ரேல் பயங்கரவாதத்தினை மிஞ்சுகிற ஊடக பயங்கரவாதம்
ஒரு தேசிய இனம் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் அதற்கு எதிராகவும் மேற்குல நலனிற்காகவும் பெரும்பாலான ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஈழ…
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
இந்தியா-கனடா முரண்: தேச நலனா ஆர்எஸ்எஸ் நலனா? – திருமுருகன் காந்தி
கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக…
தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.
RSS உண்மையிலேயே இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறதா? – திருமுருகன் காந்தி
ஆர்.எஸ்.எஸ் மராத்தியத்தின் அரசியலுக்காக இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக புலம்புகிறது. மேலும் '..இசுலாமியர், கிருத்துவருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, சாதி ஒடுக்குமுறை எதிர்கொண்ட இந்துக்களுக்கு கொடுங்கள்..'…
தமிழ்நாட்டின் 512 மீனவ கிராமங்களை வரைபடத்திலிருந்து நீக்கிய ஒன்றிய அரசு!
ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக இந்த…
பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கும் சீமான்
தமிழ்நாட்டின் இசுலாமியர்-கிறிஸ்தவர்கள் பற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் கருத்தினை மே பதினேழு இயக்கம் கண்டிக்கிறது!
இந்து மதத்திற்கு மாறியதால் சிதையும் மணிப்பூர்
இந்து மதத்திற்கு மாறியதால் சிதையும் மணிப்பூர் - தங்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை மறந்து தங்கள் இனக் குழுக்களுக்குள்ளாகவே முரண்பட்டு…
வரலாற்றின் கருப்பு பக்கமான மணிப்பூர்
பாசிசம் என்ன செய்யும்? அது பெண்களின் ஆடைகளை அவிழ்த்து வன்கொடுமை செய்யும், பின் அந்த நிகழ்வை நியாயப்படுத்தும், அதைப்பற்றிப் பேசிக் கூடாதென்று…