Blog

கொரோனா கால கண்காணிப்பு தொழில்நுட்பங்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் வாழ்வியலைப் புரட்டிப் போட்டுள்ள முக்கிய நிகழ்வு என்றால், அது கொரோனா நோய்த் தொற்று தான்.…

கொரோனா தொற்றுக்கான தீர்வைத் தேடி…

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் படக்காட்சியைப் போல இன்று நம் ஊர் தெருக்கள் காட்சி அளிக்கின்றன. “ஸாம்பி” படங்களை எல்லாம் அருவருப்பான கற்பனைகள்…

உயிரா? உரிமையா?

கொரோனா வைரஸ்-ஐ முன்வைத்து அரசுகள் கேட்கும் மனிதாபிமானமில்லா கேள்வி 2020ம் ஆண்டு என்பது ஒரு கனவுலகமாக சென்ற தலைமுறையினரால் கற்பனை செய்யப்பட்டது.…

பெருங்காமநல்லூர் வீர வரலாறு

பெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் – ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு வரலாறு என்ற சொல்லுக்கு அகராதி, ‘ஆய்வின் மூலம் பெறப்பட்ட…

மேரி கால்வின்

செய்தி நிறுவன அதிகாரி: “நீ பாலஸ்தீனத்திற்குச் செல்ல வேண்டும். சிறிலங்காவிற்கு வேண்டாம்”. செய்தியாளர்: “ஆனால், அங்கு ஒரு பதிவு செய்யப்படாத போர்…

மனித குலத்திற்கு கொள்ளிவைக்கும் தனியார்மயக் கொள்ளை

“நோய்நாடி நோய்முதல் நாடி” என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தின் அடிப்படை அதன் காரணத்தைக் கண்டடைவதுதான். இன்றைக்கு கொரொனா தொற்றுநோய் உலகையே…

வசூலாகும் “அக்கறை”கள்

கொரோனா தொற்று சர்வதேச பரவலை அடுத்து இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி…

‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்

ஏப்ரல் 14 – உலகம் முழுவதும் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி அவரின் சிந்தனைகளை உயர்த்தி பிடித்துக்கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவில்…

இசுலாமியரும், தமிழீழப் போராட்டமும்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இசுலாமியச் சிக்கல். சிங்கள அரசின் சிதைக்கும் திட்டம் வெற்றியடையும் வரை தமிழீழத் தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின்…

தமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்

இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது…

Translate »