சமூகநீதி மண்ணில் ஆணவப் படுகொலைகள்

இந்திய ஒன்றியத்தில் அனைத்து துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கினாலும் ஆணவப்படுகொலை நிகழ்வினை இன்று வரை தடுக்க இயலவில்லை என்பது அவமானகரமானது.

நீட் தேர்வில் நடந்தேறிய முறைகேடுகளும் வலுக்கும் எதிர்ப்பும்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதால், எந்த கெடுபிடியும் இல்லாத வடமாநிலங்களில் பல மோசடிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு…

நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் அறிக்கை

பாஜகவின் நயவஞ்சக நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் குழுவின் விரிவான அறிக்கை. “சூத்திரனக்கு எதை கொடுத்தாலும், கல்வியை கொடுக்காதே”…

நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்

கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.

இந்தியர்களை இன்றும் குறிவைக்கும் ஆங்கிலேயே தேசத்துரோக சட்டம்

ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டு, சுதந்திரத்திற்கு பின்பும் இன்றும் இந்நாட்டை ஆள்பவர்களால் சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்தப்படும் ஒரு…

மதவாதிகளின் கைகளில் சிக்கும் கல்வித்துறை

கல்வி நிறுவனங்கள் மதவாத அமைப்புகளின் கைகளில் சிக்குவதால் வரும் காலங்களில் வட மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் எந்த சிந்தனை தெளிவுமற்ற, அறிவியல்…

தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு

டெல்லி பல்கலைகழக்கத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை அப்பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

தேசப் பாதுகாப்பை குலைக்கும் துறை

நாட்டை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிக பெரிய ஆபத்தாக மாறிவருகின்றன.

பீமா கோரேகான் வழக்கும் உபா சட்டமும்

UAPA சட்டம் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத பொழுது பொய் காரணங்களைச் சொல்லி தடுத்து வைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே அரசினால் பயன்படுத்தப்படுகிறது.

விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே நிதி திரட்ட முடியும் என்று கூறுவது மோடி அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.

Translate »