Blog
ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறாரா ஆளுநர்?
பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட…
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்…
வழக்கறிஞர்களின் முன்னோடி பாரிஸ்டர் அம்பேத்கர்
“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப்…
தி காஷ்மீர் பைல்ஸ்: பாசிச திரைப்படம்
“’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒரு மோசமான மத வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சார திரைப்படம். இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து…
தமிழீழத்தை கட்டியெழுப்பிய பிரபாகரன்
எந்தவொரு பெரிய அச்சுறுத்தலைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலை போகாமல், மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு…
பாஜகவின் ‘காசியில் தமிழ் சங்கமம்’ எனும் நாடகம்
தமிழ்நாடு மொழி வளர்ச்சி நிதியை 2017-2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து, ரூ.22 கோடி மட்டுமே ஒதுக்கியது மோடியின் தலைமையிலான…
கலவரங்களின் புகலிடம் – ஆர்.எஸ்.எஸ்
கலவரங்களின் புகலிடம் ஆர்எஸ்எஸ் - தமிழ்நாட்டில் மதவெறுப்பு, வதந்திகள், சூழ்ச்சிகள், வன்முறை கலவரங்கள் வளர்வதை முறியடிப்பதே நமது பெரும்பணி.
தமிழினப் படுகொலையின் நவீன வடிவம் – இலங்கை அரசின் புதிய சட்டம்
புதிய புனர்வாழ்வு சட்டம் என்ற பெயரில் தங்கள் உரிமைகளுக்காக போராடும் தமிழர்களை சித்திரவதை முகாம்களில் அடைத்திடும் சட்டம்.
தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்
கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும்.
பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்
ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா…